பிடிவாதம்.
உன் பிடிவாதம் என்முன் நொறுக்கப்படும், ஆனால்
என் அன்பின் ஆழமும் பெருமையும் அதற்கேற்ற சாம்ராஜ்யமாக இருக்கும்.
நம் உறவுக்கு அடிமையாகி நீயும் இன்புபுறும் மேலும் மேலும்
உன்னைத் தழுவி, தாங்கும் என் அன்பு உனக்குத் தேவைப்படும்.
நீ மட்டும் இருந்தால் எனக்கு மற்றொன்றும் தேவை இல்லை,
உன் அன்பின் ஜாடைகளில் என் வாழ்வின் எல்லை.
நீயே என் காதல், நீயே என் வாழ்வு,
உன் இருகில்வழி எனக்கு பேரின்பம் தரும்.
தோற்றுத்தான் போகின்றது
உன் பிடிவாதம்
என் அன்பின் முன் .
Comments
Post a Comment