தாய்.
தாயே நீ வெட்கம் இழந்ததால் தான்
நான் உருவம் பெற்றேன்.
பிறந்ததும் பெண் சிசுவென
பெறுமைக் கொண்டாயே
நீ உயிர்த் துடித்ததால் தானே
நான் உயிர் வாழ்கின்றேன்.
உணர்ந்துக் கொண்டேன் உன் உயிர் துடிப்பை நானும் என் மகனை ஈன்றபோது.
தாயே நீ வெட்கம் இழந்ததால் தான்
நான் உருவம் பெற்றேன்.
பிறந்ததும் பெண் சிசுவென
பெறுமைக் கொண்டாயே
நீ உயிர்த் துடித்ததால் தானே
நான் உயிர் வாழ்கின்றேன்.
உணர்ந்துக் கொண்டேன் உன் உயிர் துடிப்பை நானும் என் மகனை ஈன்றபோது.
Comments
Post a Comment